From: RR
on 15th March 2014 09:30 PM
[Full View]
Lakshman,
There seems a raga called Swaravardhini that takes swaras: S R3 G3 M1 D1 N2 ( a janyam of Ragavardhini). Pls tell us if there are any compositions in this raga.
From: Lakshman
on 15th March 2014 11:53 PM
[Full View]
I don't have any compositions listed under this rAgA.
From: RR
on 16th March 2014 09:45 PM
[Full View]
Thanks Lakshman. I now have suspicions about this raga name. My query originates from Ilayaraja's this film song which starts with this raga scale:
http://www.youtube.com/watch?v=Te1dMYRWXOc
From: rajraj
on 17th March 2014 06:51 AM
[Full View]

Originally Posted by
RR
I now have suspicions about this raga name. My query originates from Ilayaraja's this film song which starts with this raga scale:
RR: The raga is listed as 'Svaravardhani' in Paalaiyaazhi by B.M.Sundaram, a disciple of BMK. He lists about 3000 ragas.
This seems to be a rare one bacause only one musicologist,M.Nadamuni Panditar, is quoted.
From: priya32
on 27th March 2014 01:20 AM
[Full View]
வர்ணம் - சல்லாபம் - ஆதி
மதுரை ஆர் முரளிதர்
முக வண்ணம் கண்டேன்!
கண்ணா! கண்ணா! கண்ணா!
முக வண்ணம் கண்டேன்!
மனம் முகிலாய் அலையுதடி!
முரளிதரனின் முக வண்ணம் கண்டேன்!
அக வண்ணம் எல்லாம்,
அவன் வண்ணமாய் ஆனதே!
அல்லலும் மீறுதே!
இதை அவன் அறியானோ!
இக பர சுகம் எல்லாம்!
இனி வாழ்வில் இனிமையோ!
ஈடில்லா கீதை தன்னை அருளிய,
கண்ணனை கண்ட பின்னே!
ஜகம் இயங்கிடவே ஈரேழு உலகையும்,
திருவாய் திறந்து காட்டினான்!
அம் மாயவனைக் காண,
மனம் துடிக்குதடி!
முக வண்ணம் கண்டேன்
மனம் முகிலாய் அலையுதடி!
நோக்கும் இடம் எங்கும் அவனே!
நீக்கமற நிறைந்து விட்டான்!
ஊக்கம் இழந்தேனடி!
ஈர்க்கும் மதி முகம் தனை!
பார்த்த நாளாகவே!
தூக்கம் தொலைத்தேனடி!
ஆக்கம் இழந்தேன்,
நோக்கம் மறந்தேன்,
ஏக்கம் மிகுந்தேன்!
பேச்சினில்,பேதை என் மூச்சினில்
கலந்தவனை, என் அகம் மலர்ந்தவனை,
கோகுலம் வளர்ந்த வாசுதேவனை!
முக வண்ணம் கண்டேன்!
மனம் முகிலாய் அலையுதடி!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
மடல் விடுத்தேனடி!
வேணு கானம் தன்னில்
உளமும், உயிரும், உருக!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
இள மாமயில் நடமாடிடும்
ஒரு மாலையில்!
இதமாய் வரும் தென்றலில் மகிழ்ந்து!
பதமாய், பல விதமாய், என் உளமாய்!
அவன் முக மாமலர் காண விழைந்தேன்!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
வட்ட நிலவொளியில்,
வண்ண ஒளி மீறும்,
நட்ட நடு நிசியில்,
நான் அவளை நோக்க!
கட்டழகன் என் மனம் கவர்ந்தானடி!
தொட்டணைத்தானடி தோழி!
சுற்றி என் வளைக்கரம் பற்றி இழுக்கையிலே!
நெற்றித் திலகம் இதழ்ப் பட்டு இழைந்ததடி!
என்றும் அவன் நினைவு சகியே மறக்கவில்லை!
முற்றும் மறந்தானோ முகுந்தனவன் எனையே!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
From: priya32
on 27th March 2014 01:30 AM
[Full View]
வர்ணம் - சல்லாபம் - ஆதி
மதுரை ஆர் முரளிதர்
முக வண்ணம் கண்டேன்!
கண்ணா! கண்ணா! கண்ணா!
முக வண்ணம் கண்டேன்!
மனம் முகிலாய் அலையுதடி!
முரளிதரனின் முக வண்ணம் கண்டேன்!
அக வண்ணம் எல்லாம்,
அவன் வண்ணமாய் ஆனதே!
அல்லலும் மீறுதே!
இதை அவன் அறியானோ!
இக பர சுகம் எல்லாம்!
இனி வாழ்வில் இனிமையோ!
ஈடில்லா கீதை தன்னை அருளிய,
கண்ணனை கண்ட பின்னே!
ஜகம் இயங்கிடவே ஈரேழு உலகையும்,
திருவாய் திறந்து காட்டினான்!
அம் மாயவனைக் காண,
மனம் துடிக்குதடி!
முக வண்ணம் கண்டேன்
மனம் முகிலாய் அலையுதடி!
நோக்கும் இடம் எங்கும் அவனே!
நீக்கமற நிறைந்து விட்டான்!
ஊக்கம் இழந்தேனடி!
ஈர்க்கும் மதி முகம் தனை!
பார்த்த நாளாகவே!
தூக்கம் தொலைத்தேனடி!
ஆக்கம் இழந்தேன்,
நோக்கம் மறந்தேன்,
ஏக்கம் மிகுந்தேன்!
பேச்சினில்,பேதை என் மூச்சினில்
கலந்தவனை, என் அகம் மலர்ந்தவனை,
கோகுலம் வளர்ந்த வாசுதேவனை!
முக வண்ணம் கண்டேன்!
மனம் முகிலாய் அலையுதடி!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
மடல் விடுத்தேனடி!
வேணு கானம் தன்னில்
உளமும், உயிரும், உருக!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
இள மாமயில் நடமாடிடும்
ஒரு மாலையில்!
இதமாய் வரும் தென்றலில் மகிழ்ந்து!
பதமாய், பல விதமாய், என் உளமாய்!
அவன் முக மாமலர் காண விழைந்தேன்!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
வட்ட நிலவொளியில்,
வண்ண ஒளி மீறும்,
நட்ட நடு நிசியில்,
நான் அவளை நோக்க!
கட்டழகன் என் மனம் கவர்ந்தானடி!
தொட்டணைத்தானடி தோழி!
சுற்றி என் வளைக்கரம் பற்றி இழுக்கையிலே!
நெற்றித் திலகம் இதழ்ப் பட்டு இழைந்ததடி!
என்றும் அவன் நினைவு சகியே மறக்கவில்லை!
முற்றும் மறந்தானோ முகுந்தனவன் எனையே!
மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
From: Lakshman
on 27th March 2014 04:53 AM
[Full View]
Thanks for the lyrics. Would you be kind enough to identify the different parts of this pada varNa - pallavi, anupallavi, muktAyisvara sAhitya, caraNa and caraNa sAhityAs? Thanks.
From: Lakshman
on 19th May 2014 09:29 PM
[Full View]
Who is the composer of the nIlAmbari song sendil vAzhum dEvadEvA?
Thanks.
From: Lakshman
on 12th February 2018 05:36 PM
[Full View]
Would someone please post the lyrics for the Dandapani Desikar song nalla samayamada idai nazhuva viduvayo in shuddhadhanyasi? Thanks.
From: Lakshman
on 20th May 2018 04:51 AM
[Full View]
Would any old timer remember the lyrics of the song in bilahari-pUjita mAdavanE which has the same tune as pUraya mama kAmam by Narayana Tirtha? Thanks.