மலர்களின் மடியில் மயங்கும் தேனீக்கள்
மகர்ந்தம் சுமந்து பரப்பும் தவறாமல்
இயற்கை தளைக்கும் தொடரும் மகிழ்வாகவே
மானிடர் மதுவுண்டுருண்டால் பலன் என்ன