உடுமலை நாராயண கவியாரின் உன்னதமான பாடல்கள் தூக்கு தூக்கி திரைப்படத்தில் நடிகர்திலகம் நடிப்புத் தூக்கலில் !காவேரி திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி.
இன்று மே 23.05. அவருடைய நினைவு நாள். இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
by Raghavendhar
Bookmarks