396. குள்ளநரி குணம் குடும்பத்துக்கு ஆகாது.
Printable View
396. குள்ளநரி குணம் குடும்பத்துக்கு ஆகாது.
397. கத்தாழ சின்னதானாலும், யான கூட அத மிதிக்க முடியாது.
398. கனவுலயும் பன்னிக்கு மலம் திங்கிறது தான் சுகம்.
399. கன்றும் பசுவும் மேயப் போனா, கன்று தன் வழியே பசு தன் வழியே.
400. காக்கா இல்லாத ஊருல கொறவன் குடி போக மாட்டான்.
401. பசிக்காது புலி புசிக்காது.
402. கரையாது காக்கை ருசிக்காது.
403. அடங்காத மாடு உதவாது.
பூனை கண்டு எலி பயப்பட
நாய் கண்டு பூனை பயப்பட
மனிதனை கண்டு நாய் பயப்பட
மனைவி கண்டு மனிதன் பயப்பட
எலி கண்டு மனைவி பயப்பட
பூனை கண்டு எலி பயப்பட
.
.
.
404. எலிப்பொறி எவ்ளோ பெருசுன்னாலும் சிறு பொறி இல்லனா எலி சிக்காது.
405. பழகின பாசம் பச்சோந்தி பாக்காது.
406. குதிர பந்தயத்துல கழுதைக்கு என்ன வேல?
407. muyal pidikkiRa naaya moonjiya paaththaa theriyaathaa?
408. பணம் வந்தா பன்னி கூட பளபளப்பா தெரியும்.
409. பனங்காட்டு நரி பஞ்சாயத்து மானுக்கு உதவுமா?